tam_irv1 கொரிந்தியர் 11:29
ஏனென்றால், தகுதியில்லாமல் புசித்து, பானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் என்னவென்று நிதானித்து அறியாததினால், தனக்கு நியாயத்தீர்ப்பு வரும்படி புசிக்கவும், பானம்பண்ணவும் செய்கிறான்.
eng_kjv1 Corinthians 11:29
For he that eateth and drinketh unworthily, eateth and drinketh damnation to himself, not discerning the Lord’s body.