அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
But the fields of the city, and the villages thereof, they gave to Caleb the son of Jephunneh.