இவனுக்கு இரண்டாவது அகோயின் மகனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பெலசாலிகளில் ஒருவன்.
And after him was Eleazar the son of Dodo, the Ahohite, who was one of the three mighties.